Saturday, April 30, 2011

ஈசல்

ஊசிமலைக் காட்டின்
குச்சி மரக்கிளையில்
நிக்கத்துடித்த ஈசல்
கால்தவறி விழுந்த இடம்.....
மின்னல் தீண்டி
பாறை தோண்டிட்ட குழியாய
மாறிய மாற்றம்.................

நீரின் நிழல்களில்
தெரிந்த மின்னல் தனக்குத்தான் இன்று
பூவில்லா பூங்காவை
தோண்டிய கதை
சொந்தக்காரன் ஈசலுக்கே - புரியாத
சரித்திரமில்லா செம்மைக்கதை
என்கதையான சரித்திரம்
வேன்மயாயிருந்த மனதை
இன்னும் வெளிர்த்தது........


                                                                                         NkavithaY


No comments:

Post a Comment